வடமராட்சியில் வயோதிபப் பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளை – தடயவியல் பொலிஸார் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று  01/08/2024 வியாழக்கிழமை  அதிகாலையில்  சமாரியான தாக்குதல்  நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின்  உறுதிப் பத்திரங்களையும்... Read more »

குடத்தனையூர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுக விழா….!

கவிஞர் குடத்தனையூர் சிவசேகரனின்  அந்நியத்தின் விலாசம் எனும் கவிதை நூல் அறிமுக  விழா குத்தனை வடக்கு அகரம் வளாகத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார்  தலமையின் நேற்று பிற்பகல் 3:00மணியளவில் இறை வணக்கத்துடன் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக மங்கல... Read more »