மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ள குடத்தனை உப தபாலகம். ஊழல்வாதிகளுக்கு உயரதிகாரிகள் அடைக்கலம், முதியவர்கள் பாதிப்பு, மக்கள் விசனம்…!

திங்கள் கிழமை முதல் குடத்தனை உபதபாலகம் மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுசன மாதாந்த கொடுப்பனவு பெறுவதற்க்காக தள்ளாடும் வயதிலும் குறித்த உபதபாலகத்திற்க்கு வருகை தந்து மூன்று நாட்களாக பசியோடும் பட்டிணியோடும்  காத்திருக்கின்றனர். குடத்தனை உபதபாலகருக்கு எதிராக இதுவரை 12 முறைப்பாடுகள் பருத்தித்துறை போலீஸ்... Read more »

இரண்டாவது நாளாக குடத்தனை உப தபாலகருக்கு எதிராக மக்கள் போராட்டம்……!

குடத்தனை உப தபாலகருக்கு எதிராக இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில்  நேற்று ஈடுபட்டனர். கடந்த 2018 ம் ஆண்டு வரை உப தபாலதிபாராக பணியாற்றிவந்திருந்தவர் வறிய மக்களது பொதுசன மாதாந்த கொடுப்பனவு, மின்சார பட்டியல் கொடுப்பனவு, தேசிய சேமிப்பு வங்கி உட்பட பல்வேறு... Read more »