
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் காணிகளை அரச நிறுவனங்கள் பலவந்தமாக சுவீகரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு வாழ்வதற்குக் கூட காணி இல்லாத 3,389 குடும்பங்கள் உள்ளதாக தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். 2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் குறித்த பிரதேசத்தில்... Read more »