
குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை ஒளிப்பதிவு பண்ணி சமூக வலைத்தளத்தில் ரிற்ரொக் பதிவிட்ட எட்டு பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ராஜீவன் இன்று (13) உத்தரவிட்டார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப்... Read more »