
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குடுத்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு... Read more »

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 55 வயதான குடும்பஸ்தர் ஒருவர், தாக்கப்பட்டநிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில், 19 வயதுடைய யுவதி ஒருவருக்கும், உயிரிழந்த 55 வயதான குறித்த குடும்பஸ்தருக்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டிலிருந்து... Read more »

யாழ்ப்பாணம் – வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பஸ்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு, வடமராட்சி தேவரையாளி... Read more »