
யாழ்.கல்வியங்காடு பகுதியில் வீடொன்றின் முன்பாக 47 வயதான குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 2... Read more »