குடும்ப தகராறு கொலையில் முடிந்தது..! 28 வயதான மனைவி குத்திக் கொலை.. |

குடும்ப தகராறு காரணமாக 28 வயதான மனைவியை குத்திக் கொலை செய்த 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் தம்பகல்ல – தெலிவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. படுகாயமடைந்த மனைவி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.  உயிரிழந்தவர் ருவல்வெல... Read more »