அரியநேந்திரனை பிரசார கூட்டத்துக்கு அழைக்கக் கூடாது – உத்தரவிடுகின்றார் சாணக்கியன்!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியனேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன் தெரிவித்ததாவது, “அரியனேந்திரன் அவர்கள் கட்சியால் இடைநிறுத்தப்பட்டவர்.... Read more »