
வடமராட்சி மந்திகை குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் 77 வது ஆண்டுவிழா சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் அதன் தலைவர் தில்லைநாதன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு சிறார்களின் பாண்ட் வாத்திய இசையுடன்... Read more »