
மருதங்கேணியில் நீண்ட காலமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை குறித்த பகுதியில் பொலிஸ்காவலரண் அமைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்றையதினம் இடம்பெற்ற போதே... Read more »

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு கல்வி அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் போதிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு மற்றும் துப்புரவு நடவடிக்கைகள்... Read more »