
நாட்டில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு... Read more »