குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையை அகற்றிய கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் – கதறும் தந்தை!

வைத்தியசாலை வைத்தியர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, தனது குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையையும் அகற்றி விட்டதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் குறித்து நேற்றையதினம் (25) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும்... Read more »