
குழந்தையை பிரசவித்த தாய் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியர் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற சம்பவம் நுகேகொடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஒருவருடைய ருவிட்டர் பதிவினை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குழந்தையை... Read more »