
அச்சுவேலியில் போராட்டத்தில ஈடுபட்டு வருபவர்கள் வீதியோரத்தில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட தயாரான போது அதற்கு அச்சுவேலிப் பொலிஸார் அனுமதி மறுத்தமையால் அங்கு குழப்ப நிலை தோன்றியது. இந்நிலையில் தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அரசிற்கு சொந்தமான அச்சுவேலி... Read more »