கொழும்புத்துறையில் அளவுக்கதிகமான போதைப் பாவனையால் இளைஞன் மரணம்!

அளவுக்கதிகமான ஹெரோயின் போதைப் பொருளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 4 வருடங்களாக போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்த இளைஞன் பணம் கேட்பது மற்றும் திருட்டு... Read more »