யாழ் நகரில் கேக் வெட்டிய கும்பலை கைது செய்யும் பணி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம்ஒப்படைப்பு!டிஐஜி,

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் மக்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய வன்முறை கும்பலை கைது செய்யும் பணியினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார் கடந்த வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம்... Read more »