யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிக்கு தொலைபேசி கொடுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2023.08.13 ம் திகதி அன்று உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம்கைத் தொலைபேசியினை வழங்கியுள்ளார் . குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைதி... Read more »