
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன் யதுர்னா எனும் 17 வயது மாணவியை காணவில்லையென அவரது தாயார் தேடிக் கொண்டிருக்கின்றார். தனது மகளான மனோகரன் யதுரனாவை கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து காணவில்லையென கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவரது ... Read more »