கொக்குவில் பகுதியில் வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு!

கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல்... Read more »