கொக்குவில் – பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுட்டிப்பு….!

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலைச் சம்பவமாக பதிவாகிய யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன்கிழமை 12.10.2022 காலை 9.15 மணிக்கு பிரம்படி சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது. இந்திய... Read more »