கொடிகாமத்தில் மணல் கள்ளர்கள் அட்டகாசம்..! காணி உரிமையாளரை தாக்கி, மோட்டார் சைக்கிளை கொழுத்தினர்.. |

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் தாக்கியதில் 43 வயதான நபர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் கொடிகாமம்- பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் தனது காணிக்குள் மணல் அகழப்படுவதை அறிந்து அதனை தடுக்க சென்ற காணி உரிமையாளர்... Read more »