கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம்! நிபந்தனைகளை உள்ளடக்கி திருத்தப்பட்ட சுற்றுநிருபம் வெளியானது.. |

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 5ம் திகதி தொடக்கம் அமுலுக்குவரவுள்ளது. அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன, கொவிட் தொற்றினால்... Read more »