
நாட்டில் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறினால் 5வது அலையை தடுக்க முடியாமல் போகலாம். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும்... Read more »