கொள்ளையடித்த மோட்டார் சைக்கிளுடன் தப்பி ஓடும்போது முதியவரை மோதி விபத்து! முதியவர் பலி, கொள்ளையர்கள் சிக்கினர்…..!

யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதயவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த சம்பவத்தில், ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார்.சுன்னாகம்... Read more »