கொழும்பில் ஜனாதிபதி வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது பொலிசார் தடியடி பிரயோகம்…!

கொழும்பில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற... Read more »