
யாழ்.மாவட்டத்தை தொடர்ந்து கொழும்பில் மீண்டும் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களில் ஒன்று வெள்ளவத்தை பொலிஸ் பிரவுக்குட்பட்ட முவர் வீதியை... Read more »