கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. டிப்பர் ரக வாகனமும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொரலஸ்கமுவ... Read more »