கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலுமொரு தொடருந்து சேவை

கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலுமொரு தொடருந்து சேவையை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 16, 17, 18 ஆம் திகதிகளில் மாத்திரம் இந்த சேவையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் பயணிகளின்... Read more »