கொவிட் தொற்று நிலைமை மீண்டும் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது கடினம்: பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம்!

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இலங்கையில்... Read more »