கோட்டபாய ராஜபக்சவை நாடு கடத்த வேண்டும் – சிங்கப்பூரில் போராட்டம்.

பதவியில் இருந்து விலகிய  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிங்கப்பூரின் தீர்மானத்திற்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) சிங்கப்பூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஹாங் லிம் பூங்காவில் உள்ள சபாநாயகர் வளாக பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோட்டாபய ராஜபக்சவை... Read more »