இன்று மாலைக்குள் முக்கிய முடிவு எடுக்கவுள்ள கோட்டாபய.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய அரசியல் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதன் காரணமாக அரசியல், அதிகார மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் தொடங்கியுள்ளதாக... Read more »