கோட்டாபயவின் வழியை பின்பற்றவும் – ரணிலிடம் நேரில் வலியுறுத்து

இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ செய்தது போன்று தமக்கான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு நியமிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில்... Read more »