கோட்டாபயவுக்கு நடந்த அதே அவமானம் ரணிலுக்கும் ஏற்படும்! பொன்சேகா எச்சரிக்கை

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ரணில் விக்ரமசிங்க கைது செய்து வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முன்னாள்... Read more »