கோட்டாபயவை கைது செய்ய விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களினால் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச... Read more »