கோட்டாபய நாட்டிலிருந்து வெளியேறியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆலோசனை வழங்கியவர்களின் பிழையான தீர்மானங்களே கோட்டாபய நாட்டிலிருந்து வெளியேற காரணம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதி அமைச்சருமான அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »