![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/05/dd-768x512-1-300x200.jpg)
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவுக்கு அருகில் கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. துறைமுக நகர் நுழைவயிலுக்கு முன்பாகவே கலகம் தடுக்கும் பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர். Read more »