கோட்டைக்கல்லாறில் தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கல்…!

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் சொந்த நிதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு வாழ்வாதர உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.கோட்டைக்கல்லாற்றில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் இன்று வழங்கி... Read more »