மட்டு வாழைச்சேனையில் கோழிச் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் 6 சண்டை கோழியுடன் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் பணத்துக்காக கோழிச் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை சனிக்கிழமை (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை கோழிககள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து... Read more »