க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு..!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும்... Read more »