தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற கூட்டங்கள்..!

நடைபெறவிருக்கும் இலங்கை  ஜனாதிபதித்  தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கொடிகாமம் வர்த்தகர் சங்கம், சங்கானை வர்த்தக சங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான சந்நிப்புக்கள் அண்மையில் இடம் பெற்றுள்ளது. கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான சந்திப்பு கடந்த 14.06.2024.  வெள்ளிக்கிழமை... Read more »