
திருகோணமலை – துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க செயினை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுகப்பொலிஸார்... Read more »

யாழ்.சாவகச்சோி – கல்வயல் பகுதியில் பாடசாலையிலிருந்து மகனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட முயற்சிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சமயோசித புத்தியால் சங்கிலி தப்பியுள்ளது. நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாடசாலையில்... Read more »