
யாழ். கச்சதீவு திருவிழாவில் தமிழக பக்தர் ஒருவர் உட்பட இரு பக்தர்களின் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை... Read more »