ஊடகவியலாளர்களை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என மிரட்டிய சஜித்தின் பாதுகாப்பு பிரிவு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  நேற்றையதினம் 12/06/2024 புதன்கிழமை  சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கியிருந்தார். பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை... Read more »

நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது! – சஜித்!

எதிர்க்கட்சியை அரசு கழுவி ஊற்றினாலும்,  இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “சர்வகட்சி... Read more »