
கோட்டாபய ஆட்சிக்காலத்தைப் போன்றே ரணிலின் ஆட்சியிலும் செல்வந்தர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சில உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, தமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நேற்றைய தினம் (01.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, கட்சியின் சில... Read more »