சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள்….!பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா.

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும்  தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா அவர்கள்  தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு... Read more »