சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகை கைப்பற்றியதோடு அதிலிருந்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்களையும் எல்லை தாண்டி... Read more »