சட்டவிரோதமான மணல் அகழ்வு, பலர் கைது, உழவியந்திரங்களும் கைப்பற்றப்பட்டது……!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு குளம் பகுதியில் 25.01.நேற்று முன்தினம் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக விசுவமடு 6 (six) S.R  இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை மேற்கொள்ளப்பட்டபோது கல்மடுகுளம் பகுதியில்  உள்ள நெத்தலியாற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 5... Read more »