சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115 வது குருபூசை தினமும், ஊடகவியலாளர் தில்லைநாதன் கௌரவிப்பும்…..!

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115 வது குரு பூசை தினமும், ஊடகவியலாளர் சி.திலஸலைநாதன் கௌரவிப்பு நிகழ்வும் சதாவதானி சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது. மேலைப் புலோலி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத் தலைவர் நடராசா நிறஞ்சன் தலமையில் பிற்பகல் 6:30 க்கு ஆரம்பமான நிகழ்வில் கோப்பாய்... Read more »