![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/06/Untitled-154-300x200.webp)
எதிர்வரும் 10ம் திகதி முதல் சனிக்கிழமைகளிலுமவ யாழ்.பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது... Read more »