சமிக்கையை மீறி செல்வதால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது – கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர்

இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கடந்த 13.07.2023 தொடக்கம் 5 மாதங்களின் பின்னர் மீண்டும் 15.07.2023 அன்று தொடக்கம்  புகையிரத சேவை மீண்டும் வழமைபோல் ஆரம்பித்துள்ளது.... Read more »